தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக கும்பகோணம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று காலை நாதன் கோவில் அருகே உள்ள ஜெகநாத பெரும...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வளையசெட்டிப்பட்டி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல்வேறு ஆலயங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து ப...
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் ...
ராயன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தானே இயக்கி நடித்த தமது 50ஆவது படமான ராயன் நல்ல வரவ...
தனுஷின் 50-வது படமான ராயன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள குல தெய்வ கோயிலில் அவர் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.
மேலும், கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலின் ப...
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பழனியில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்துக் கட்டணம், உணவு மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு 5000 ரூபாய் கட்டணமாக நிர்ண...
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், அதிகாலையில் கோயிலுக்கு வந்த...